திரு யோகரட்ணம் அவர்களின்
தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்
நூல் வெளியீட்டு நிகழ்வு
இடம்: யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்க மேல் மாடி (127, KKS Road, Jaffna)
காலம்: 07-08-2011 ஞாயிறு பிற்பகல் 2.30க்கு ஆரம்பம்
தலைமை: திரு. தெணியான்
வெளியீட்டுரை: திரு அசுரா (பிரான்ஸ்)
மதிபீட்டுரை:
திரு அ. தங்கவடிவேல் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு ஆ. கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு இ. இராஜேஸ்கண்னா (விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்)
திரு. நா. தமிழ்அழகன் (இணைச் செயலாளர் இ.சி.த.ம)
கருத்துரை:
திரு தி. சிறீதரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா)
திரு எஸ். மனோரஞ்சன் (ஊடகவியளார் கனடா)
திரு தெ. ரெங்கன் (சட்டத்தரணி)
வாழ்த்துரை: திரு பி.ஜே. அன்ரனி (சட்டத்தரணி)
நூல்வெளியீடு: திரு ஐயாதுரை (தலைவர் த.சி. பெளத்த சங்கம்)
நூல் பெறுவோர்:
திரு ஐ. மனோகரன் (கணேஷ் ரேடிங் சென்றர்)
திரு து. இளங்கோ (உதவி முதல்வர் யாழ் மாநகரசபை)
நூல் விலை ரூபா 450
வெளியீட்டு மண்டபத்தில் ரூபா 200
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை