Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

டென்மார்க்கில் நூலறிமுகமும் புத்தகக்கண்காட்சியும்



காலம்: 06.11.2011. மதியம்13.00 மணி
இடம்: lindetorvsalen, lindetorvet 2, 6600 Vejen (லூபியா சுப்பர் மார்க்கட்டுக்குமேல்)

பாலசுகுமாரின் கொட்டியராம் இலக்கிய மரபு
விமல் குழந்தைவேலின் கசகறணம்
பானுபாரதியின் பிறத்தியாள்

கருத்துரை வழங்குவோர்
த.யோகராஜா
க.ஆதவன்
திருரவிச்சந்திரன்


கரவைதாசன்
ந.முரளிதாஸ்
வீ.ஸ்ரீகதிர்காமநாதன்
கொக்குவில்கோபாலன்
கி.சே.துரை
த.தர்மகுலசிங்கம்
எம்.சி. லோகநாதன்

ஏற்புரை:
பாலசிங்கம் சுகுமார்
விமல் குழந்தைவேல்
பானுபாரதி விமல்

கவிதைக்களம்
எம்.சி.லோகநாதன்
வேலனையூர் பொன்னண்ணா
அம்பிகுலம்
சுஜிகா மயில்வாகனம்

ஒருங்கமைப்பு:
இனி வாசகர்வட்டம் டென்மார்க்
தொடர்புக்கு:
தாஸ் 41427562
கோபால் 20658961
கந்தசாமி 32148760

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More