Slideshow

யாழில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்: நூல் வெளியீடு"


திரு யோகரட்ணம் அவர்களின்

தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்

நூல் வெளியீட்டு நிகழ்வு

இடம்: யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்க மேல் மாடி (127, KKS Road, Jaffna)

காலம்: 07-08-2011 ஞாயிறு பிற்பகல் 2.30க்கு ஆரம்பம்

தலைமை: திரு. தெணியான்

வெளியீட்டுரை: திரு அசுரா (பிரான்ஸ்)

மதிபீட்டுரை:
திரு அ. தங்கவடிவேல் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு ஆ. கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு இ. இராஜேஸ்கண்னா (விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்)
திரு. நா. தமிழ்அழகன் (இணைச் செயலாளர் இ.சி.த.ம)

கருத்துரை:
திரு தி. சிறீதரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா)
திரு எஸ். மனோரஞ்சன் (ஊடகவியளார் கனடா)
திரு தெ. ரெங்கன் (சட்டத்தரணி)

வாழ்த்துரை: திரு பி.ஜே. அன்ரனி (சட்டத்தரணி)

நூல்வெளியீடு: திரு ஐயாதுரை (தலைவர் த.சி. பெளத்த சங்கம்)

நூல் பெறுவோர்:
திரு ஐ. மனோகரன் (கணேஷ் ரேடிங் சென்றர்)
திரு து. இளங்கோ (உதவி முதல்வர் யாழ் மாநகரசபை)

நூல் விலை ரூபா 450
வெளியீட்டு மண்டபத்தில் ரூபா 200
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை



0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More