“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.."
2 comments:
நெஞ்சம் நெகிழ்ந்து அந்த மாமனிதரை வாசித்து முடித்தேன்.
அந்தகார இருள்வெளிக்குள் அவர் என்றும் அணையாத விளக்கு.
கரவைதாசன் அண்ணருக்கு எனது நன்றிகள்.
சுகன்
ur post is useful to me
by
www.aanmigakkadal.blogspot.com
Post a Comment