Slideshow

நியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக்கம்

ரோசா அதிர்ந்தது அமெரிக்க வான்வெளி. புதைந்தது உலகப் பொருளாதார மையம். உலக ஆக்கிரமிப்புக்களைத் திட்டமிடும் தலைமையகமும், அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமுமான பென்டகன் பாதுகாப்புக் கோட்டைகள் பலவற்றைத் தாண்டித் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டது. தமக்கு அடிபணியாத் தலைவர்களை வேட்டையாட முயன்று வரும், அமெரிகத் தலைமையோ பாதுகாப்பிடம் தேடி ஓடி ஒழிந்தது. மிகக் கச்சிதமான திட்டமிடல். வியப்புற வைக்கும் தாக்குதல் ஒருங்கிணைப்பு. பிசகின்றித் தாக்கித் தரைமட்டமாக்கப்பட்ட பொருளாதார, இராணுவ இலக்குகள். உலகப் புரட்சியைத் தடுத்து நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொண்ட ஏகாதிபத்திய அரச பயங்கரவாதிகளுக்குக் கிடைத்தது மரண அடி. பொருத்தமான நாளில், உலகப் புரட்சியைக் கனாக் கண்ட, பாரதியின் நினைவுநாளில், உலகப் பயங்கரவாத தலைமை அரசின் மீது விழுந்த பொறிபறக்கும் இவ்வடியானது, அகிலம் பரந்து தம் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு ஒளி வீச்சாகும். அநீதியின் மீது கட்டியெழுப்பப்படும் எந்த கோபுரங்களும் மாடங்களும் தகர்ந்து தவிடுபொடியாகவே விதிக்கப்பட்டவை என்ற உண்மை உலகிலுள்ள ஒவ்வொருவரின் கண் முன்னே நிதர்சனமாகியது, நிஜமாகியது! நியூயோர்க் ஆகட்டும், இலண்டன் ஆகட்டும், டோக்கியோ ஆகட்டும், கொழும்பின் இதயப் பகுதியாகட்டும். வினையும் ஒன்றே விளைபயனும் ஒன்றே. வியந்தனர், அடக்கியொடுக்கப்பட்ட தேசங்களும் மக்களும்! ஆயினும் அம் மனங்களிலோ அங்கு மரணித்த மக்களுக்கான சோக நினைவுகள், ஒரு ஓரமாய்! மரணங்களின் அவலத்தை இழப்புக்களின் சோகத்தை, தினம் தினம் அனுபவிக்கும் நாம் அறியோமோ அவ்அமெரிக்க மக்களின் சோகத்தை! அமெரிக்க அரசின் வரலாற்றுக் கொடுமையினால் விளைந்த தவிர்க்க முடியா வினைக்கு அம் மக்கள் கொடுக்க வேண்டியிருந்த பாரிய விலைக்காக உலக மனித நேய சக்திகளுடன் இணைந்து நம் மனங்களும் கசிகின்றன. ஆக்கிரமிப்பாளர்களே! உங்கள் தோல்விகளையும் அவமானங்களையும் மறைக்கும் நோக்கில், உங்கள் ஆக்கிரமிப்பு நோக்கங்களை எதிர்த்து நிற்கும் தேசங்களையும் மக்களையும் வேட்டையாட இதனை வாய்ப்பாக முனைபவர்களே! உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை! அதற்கான விலைகளை மறுபடியும் மறுபடியும் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த செப்ரெம்பர் 11 மீளவும் மீளவும் அறி­விக்கும். எல்லை தாண்டிக் கொடுமை­யிழைக்கும் ஏகாதிபத்திய பயங்கர­வாதத்தின், விதைப்புக்களுக்கான பன்­மடங்கு அறுவடைதான் இது! மேற்கு நாட்டு மக்களே, உங்கள் அரசுகளின் தாங்கமுடியாக் கொடுமைகளின் விளைவுகளே இது. உங்கள் அரசுகளின் பல்வேறு அநாகரிக யுத்த முறைகளுக்கும், இராஜதந்திர கபடத்தனங்களுக்கும் ஊடகத்துறைப் பயங்கரவாதங்களிற்கும் கிடைத்த பொருத்தமான நவீன பதிலடிதான் இது. அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளை கொன்றொழித்து உங்கள் முன்னோர்கள் கட்டியெழுப்பிய ”நாகரீக அரசு”க்குக் கிடைத்த மறக்க முடியாப் பாடமே இது. ஆபிரிக்க மக்களை அன்று அடிமைகளாக்­கிச் செய்த கொடுமைகளுக்கு கொடுத்த விலைதான் இது. இன்று, மூன்றாம் உலக மக்களாகிய எம்மீது விரித்த ஒடுக்குமுறைக் கரங்களின் பதில் விளைவே இது. அக்கிரமக்காரர்களே, உங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த உலக சாதனையை நாகரீகமற்ற செயல் என்று எத்தனைதான் நீங்கள் கூச்சலிட்டாலும், உங்கள் கொடூர வரலாற்றை உலக மக்கள் அறிவர். அன்றும் இன்றும் நீங்கள் நடாத்தும் அரசியல் பித்தலாட்டங்களையும், நிதி மோசடிகளையும், இராணுவக் கொடுமைகளையும் அறிவர். அமைதி பூத்துக்கிடந்த தேசங்களுக்கு இடையில், யுத்தங்களைத் தூண்டிவிட்டு ஆயுங்களை விற்று, கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாகும் உங்கள் நாகரீகம் பற்றி, அடக்கப்பட்டு வரும் மக்களாகிய நாம் நன்கு அறிவோம். ஒரே நாளில் ஒரு இலட்சம் உயிர்களை ஈராக்கில் பலிகொண்ட உங்கள் நாகரீகங்களையோ அல்லது உங்கள் அணுக்குண்டுகளை பரீட்சித்து அரை நூற்றாண்டுக்குப் பின்பு இன்றும் ஜப்பானில் மனித உயிர்களைச் சிதைத்து வரும் உங்கள் நாகரீகங்களை நாம் காண்கின்றோம். என்னதான் உயர் தொழில் நுட்பங்க­ளாகட்டும், விஞ்ஞான வழிமுறைகளா­கட்டும், உன்னத போராளிகளின் உயிராயுதங்களுக்கு முன் அவை தூசு. கட்டுநாயக்காவிலும், சியோனிசத் தெருக்களிலும் இராணுவ மையங்களிலும், லெபனானிலும், யேமன் துறை முகத்திலும் உலக பயங்கரவாதத்தின் மையங்கள் பலவற்றிலும் இந்த உண்மை துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஒடுக்கும் மூளைகளினதும் இயந்திரங்க­ளினதும் நுண்ணிய வழிமுறைகளை விஞ்சிய உத்திகளை ஒடுக்குமுறைக்­குள்ளாகும் மக்கள் உருவாக்கிக் கொண்டு தான் இருப்பர். ஒடுக்குமுறையாளர்கள் என்னதான் தம்மைப் பாதுகாக்க முயன்றாலும், உயிர்களை அர்ப்பணித்து அவர்களைத் தகர்க்கும் சக்திகள் உருவாகக் காரணமே அக் கொடுங்கோலர்கள்தான். இந்த புதிய போர் மார்க்கம் என்பது உலக சமநிலையை ஆதிக்க அரசுகள் அரச பயங்கரவாதத்தினால் சிதைத்தமையினால் பிறந்த புதிய வகை உத்தியே தவிர வேறென்ன? அவை மங்காத் தாக்குவலிமை பெறு­வதற்கு காரணங்கள் ஒடுக்குமுறையா­ளர்களின் கொடுமைகள்தான். இக் கொடுமைகளுக்கு உட்பட்டுக் கொண்டி­ருக்கும் மக்களின் ஆசுவாசப் பெருமூச்­சுக்களையே மூன்றாம் உலகத்தின் தெருக்களின் கண்டீர்கள்! தமது துன்பம் தொலைக்க ஏதேனும் செய்யப்படும் என்ற நம்பிக்கையின் ஆசுவாசமே அது என்பதைப் புரிந்து கொள்வீர்! எங்கோ இருக்கும் ஆசியர்களும், ஆபிரிக்கர்களும், அராபியர்களும் உங்களை எதிரிகளாகக் கொண்டு தம்முயிர் ஈந்து தம்முடலம் பொசுக்கி உங்களின் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நிலை ஏற்பட்டது எதனால்? உங்கள் அரசியல், பொருளாதார, இராணுவத் தலைவர்களின் அரச பயங்கரவாத்தினால்தான். அதை மறைக்க அத் தலைவர்களும் ஏன் அங்­குள்ள மக்களும் கூட போராளிக­ளுக்குச் சூட்டுகின்றீர்கள் அப் பயங்கரவாதப் பட்டத்தை! அதிநவீன, அதிஆற்றல் மிக்க அதி பயங்கர எதிரியுடன் பொருத, நீங்கள் கூறும் மனிதப்பண்புப் போர்முறைக்காகக் காத்திருப்­பது போராளிகளைப் பொறிக்­குள் வீழ்த்தும் சாணக்கியமே. ஆக்கிரமிப்பு அரசுகளின் பிரசைகளே, உங்களது அக்கிரம அரசுகள் எங்களைப் பிழிந்து பெற்ற பலாபலன்களில் ஒரு கூறைத்தான் நீங்களும் அனுபவித்து வருகின்றீர்கள்! இப்போது உங்கள் அரசுகளும் முன்­னோர்களும் விதைத்த ஒடுக்குமுறைக­ளினது விளைவின் பலாபலன்களின் இன்னொரு பண்பைத்தான் இப்போது எதிர்கொண்டுள்ளீர்கள். உங்கள் துன்பத்தை உணர்க்கின்றோம். எங்கள் மீதான கொடூரங்களை நீங்கள் உணர்ந்ததுண்டா? ஈராக் மக்கள் மீதான கொடிய தாக்குதலுக்கு அன்று நீங்கள் உங்கள் அரசுக்கு ஒப்புதல் கொடுத்ததை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். எமது நெடிய துயரங்களுக்கும் உங்களது சுகமான வாழ்வுக்கும் எவ்வளவு தொடர்போ, அவ்வளவு தொடர்பு உம் துயரங்களுக்கும் எம் சுதந்திரத்திற்கும் உள்ளது. இதனைப் புரிந்தீர்கள் எனில், எதிர்காலத்தை மாற்றியமைக்க நீங்களும் முன்வரவேண்­டியிருப்பதை உணர்வீர்கள். ஆம், மாற்றம், அடிப்படை மாற்றம் வேண்டும்! அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இந்தப் போர்முறை தந்த அதிர்வின் உள அதிர்ச்சி உங்கள் அரசுத் தலைவர்களுக்கு மாத்திரமல்ல. உலகிலுள்ள எல்லா ஒடுக்­குமுறையாளர்களுக்கும் கூட ஒரு பேரடி. கோபுரங்களையும் பாதுகாப்புக் கோட்டை­களையும் அவர்கள் காலி செய்வதைப் பாருங்கள். கொடியவர்களுக்கும் அவர்களை ஆதரித்து நிற்போருக்கு இது படிப்பினையாகட்டும். வரலாறு முழுவதும் நின்று நிலைக்கும் மரண அச்சுறுத்த­லாகட்டும். கோடிக்கணக்கான மக்களின் குருதியைப் பிழிந்து வானுயர் கோபுரங்கள் கட்டி, உலக மக்களைத் தம் காலடியில் என்றென்றைக்கும் கீழ்ப்படுத்தலாம் என்ற கனவில் மிதக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இது ஒரு முடிவான எச்சரிக்கையாகட்டும். உலகமயமாக்கலில் இது ஓரு புதிய அத்தியாயம். வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஒடுக்குமுறையாளர்கள் வென்று விட்டார்கள் என்பதை நிலைமறுத்தது இத்தாக்குதல். இனி, உலக ஒடுக்குமுறையா­ளர்கள் தங்கள் நிலைகளை மீளக் கணக்கிட வேண்டிய காலம். ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு இன்னும் போராட பல வழிகள் உள்ளன என்று நிறுவப்பட்ட காலம். உலக மக்களின் விடுதலைக்கு இதுவோர் புதிய அத்திவாரம். ஆம்! அத்தகைய ஒரு காலத்தை எமக்குத் தந்தவர்களே இத்தாக்குதலை மேற்கொண்ட போராளிகள்! அவர்களுக்கு நம் அஞ்சலிகள் என்றும்! ஓ முகமறியாப் போராளிகளே! உன்னதமான வீரர்களே! உலகம் நிலைக்கும் வரைக்கும் உங்கள் நினைவுகளால் மனிதகுலம் சிலிர்க்கும். உலகெங்கும் அடக்கியொடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள் நீங்கள். உலக அரச பயங்கரவாதிகளாகிய ஏகாதிபத்தியங்களால் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவர்கள் நீங்கள். உங்கள் வழியில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய தேசமும், வீறு கொண்ட அதன் ஒவ்வொரு உயிரும் உலக விடுதலை என்ற உங்கள் இலட்சியங்களை அடைய நிச்சயம், தம் பங்காற்றும். உங்களுக்கு மொழியில்லை. நாடு இல்லை. எல்லை இல்லை! ஆனாலும் உங்கள் துடிப்பும் எங்கள் துடிப்பும், உங்கள் எதிர்பார்ப்பும் எங்கள் எதிர்பார்ப்பும், உங்கள் உணர்வுகளும் எங்கள் உணர்வுகளும் ஒன்றே! புரட்சிகர வரலாறு தன் உச்சாணியில் உங்களை வைத்து என்றென்றைக்கும் போற்றிப் புகழும் குதூகலித்துக் கொண்டாடும். தோழர்களே! நீங்கள் ஆறுங்கள். உங்கள் எண்ணங்களை இறுதிவரை நிறைவேற்றும் பல்லாயிரம் உயிர்கள் உருவாக நீங்கள் வித்துக்களானீர்கள். அது வளர்ந்து விரிந்து நிச்சயம் விருத்தி பெறும். அவர்கள், உங்கள் கனவுகளையும் எங்கள் கனவுகளையும் நிறைவேற்றுவர்! ஆனால், இது முடிவல்ல. புதிய தொடக்கம்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More