தில்லை
14-12-2008
கடலை குடித்தேன் சிரட்டையில்
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று
தெரிந்தவன்
சிட்டுக்குவி
சிட்டுக்குவி
மலவாசல்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை
இறுகி இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை
இறுகி இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்
இரத்தம் வழிய
0 comments:
Post a Comment