Slideshow

இன்னுமொரு யோனி செய்வோம்

தில்லை
14-12-2008



அர்த்தம் அள்ளி
வரிகளை விழுங்கினேன்
வானமும் பூமியும்
வயிறு நிரம்பிற்று
காற்றை உள்ளங்கையில் நக்கி

கடலை குடித்தேன் சிரட்டையில்
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று


தெரிந்தவன்
சிட்டுக்குவி

மலவாசல்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை
இறுகி இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்

இரத்தம் வழிய






























0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More